About Me

My photo
ஓடுபவைகளை பிடிக்க நடந்து கொண்டிருப்பவன்

Thursday, May 15, 2008

புனித மக்கா நகரில் ஒரு நாள்

அனைவருக்கும் அமைதி நிலவட்டுமாக.. தலைப்பை பார்த்து விட்டு இது பெருமானார் சம்மந்தப்பட்ட ஹதீஸ் பற்றியது என்று நினைத்து கொள்ளாதீர்கள்..

ஒரு நாள் அந்த பெண்மணி புனித மக்கா நகரில் ஹ்ஜ் பயண கிரியைகளை செய்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இஸ்மாயீல் நபி சம்மந்தப்பட்ட இடத்தை காட்டப்பட்டது. அவர்கள் இஸ்மாயீல் நபியின் நினைவாக இருக்கும் போது தான் அந்த செய்தி சொல்லப்பட்டது.

'உங்க மருமஹ் சூலியா இருக்காஹலாம்.."

அப்போதே சொன்னார்கள் ஆச்சிமா என்று எங்களால் அழைக்கப்படும் அந்த பெண்மணி, "பொறக்குற கொழந்தைக்கு இஸ்மாயீல்ன்னு தான் பேரு வக்கணும்" என்று

ஆச்சிமாவின் மாப்பிள்ளை காலமாகி விட்டதால் அவர்களின் நினைவாக முஹம்மது தம்பி என்ற அவர்களின் பெயரை விடலாம் என்று எண்ணியிருந்த அந்த குழந்தைக்கு முஹம்மது இஸ்மாயில் என்று பெயரிடப்பட்டது.

No comments: